தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீசுக்கு, பேரவைத் தலைவரிடம் விளக்கம் அளிக்கக் கூடுதல் கால அவகாசம் கோரி, சட்டப்பேரவை செயலரிடம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மனு அளித்துள்ளார்.
தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீசுக்கு, பேரவைத் தலைவரிடம் விளக்கம் அளிக்கக் கூடுதல் கால அவகாசம் கோரி, சட்டப்பேரவை செயலரிடம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மனு அளித்துள்ளார்.